சில வார்த்தைகள் ...
- செலவழித்தது போக மீதியுள்ளதை சேமிக்காதே .. சேமித்தது போக மீதமுள்ளதை செலவழி ..
- சிறுவர்களாய் இருந்தபோது பென்சிலையும் , பெரியவர்களாய் ஆகும் போது பேனாவையும் உபயோகப்படுத்துகிறோம் ... ஏன் தெரியமா ?.. பென்சிலால் எழுதும் பொது தவறானால் அழிப்பதற்கு ரப்பார் இருக்கும்.
- ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் இடாதே ...நம் முதலீடும் அப்படி தான்.
- தேவையில்லா பொருள்களை வாங்கி குவித்தால், விரைவில் தேவையான பொருள்களை விற்க நேரிடும் ....
- நேர்மை என்ற பரிசு மிகவும் விலைஉயர்ந்தது. அதை எல்லாரிடமும் எதிர்பார்க்காதே .
- நமக்கு கண்கள் முன்னால் இருப்பது ஏன் தெரியுமா?.. பின்னால் பார்க்க வேண்டியதை விட முன்னால் பார்ப்பது முக்கியம் என்பதல் ....
- ஆற்றின் ஆழத்தை இரண்டு பாதங்களால் சோதிக்காதே ...
No comments:
Post a Comment