Friday, March 2, 2018

திருவள்ளுவரின் வள்ளுவம்                                                          


தமிழ்  - இது  ஒரு அழகான , இனிமையான  மொழி மட்டுமல்ல  மிகவும் பழமையானதும் கூட .

" யாதும் ஊரே  யாவரும் கேளீர் "

என்று உலகுக்கு உணர்த்திய மொழி , உலகில் உள்ள பழைய மொழிகளில் தமிழ்  ஒன்றே இன்றளவும் மக்களால் பேசப்படும் மொழி.

எண்ணிலடங்கா இலக்கியங்களும், காவியங்களும் தமிழ் மொழியில் குவிந்துகிடந்தாலும்  'உலகப்பொதுமறை ' என்று புகழப்படும் வள்ளுவத்தை  பெற்றுருப்பது நமது மொழியின் தனிச்சிறப்பு எனலாம் .


இது ஒரு மானுடவியல் எனலாம் , வாழ்க்கையை  அறம் , பொருள் , இன்பம் என்று  மூன்றாக பிரித்து நான்கவதாகக்  கூறப்படும் வீடு பேற்றை அடைய உதவும் நூல் எனலாம் . 


  • பால்-3
  • இயல்-13
  • அதிகாரம்-133
  • குறள் -1330



அறத்தின் வழி நின்று பொருளை சேர்த்து நல்வழியில் இன்பம் பெறுவதை வலியுறுத்திக்  கூறுவது திருக்குறள்.


  • அறத்திற்கு  38 அதிகாரம் 
  • பொருளுக்கு 70  அதிகாரம் 
  • இன்பத்திற்கு 25 அதிகாரம் 

இது வாழ்க்கைக்கு வள்ளுவர் வகுத்திருக்கும் அதிகாரம்.




 இது ஓர்  அறிமுகம் தான் ,,,,தொடரும் என் எழுத்துகள் .....

No comments:

Post a Comment