வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி வந்தபிறகு
புத்தகங்கள் படிப்பதை மறந்து விட்டோம் ...
கதவருகே கார் வந்தபிறகு
நடப்பதை மறந்து விட்டோம் ...
கைகளில் கைப்பேசி வந்தபிறகு
கடிதங்கள் எழுதுவதை மறந்து விட்டோம் ...
கணினி வந்தபிறகு
சொல்வது எழுதுவது மறந்து விட்டோம் ...
வீட்டிற்கு குளிர்சாதன பெட்டி வந்தபிறகு
மர நிழலின் குளிர்ச்சியை மறந்து விட்டோம் ...
பெரு நகரங்களில் வந்தபிறகு
மண்வாசனைய மறந்து விட்டோம் ...
வங்கி கணுக்கில் வரவு செலவிற்கு அட்டை வந்தபிறகு
பணத்தின் மதிப்பை மறந்து விட்டோம் ...
செயற்கையான வாசனை திரவியங்கள் வந்தபிறகு
உண்மையான மலர்களின் நறுமணத்தை மறந்து விட்டோம் ...
துரித உணவககங்கள் வந்தபிறகு
பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டோம் ...
சுற்றி சுற்றி ஓடி கொண்டிருக்கும் நாம்
நிற்பதை மறந்து விட்டோம் ...
கடைசியாக " வாட்ஸஅப் " வந்தபிறகு
எப்படி பேசுவது என்பதை மறந்து விட்டோம் ...
மறதியில் மறைவத்திற்கா வாழ்க்கை......
...படித்ததில் பிடித்தது ....
No comments:
Post a Comment